உல‌க‌ம்

அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு செயல்படும் நிறுவனத்துக்கு செம்ப்கார்ப் நிறுவனம் மின்சாரத்தை விற்கவிருக்கிறது.
கோலாலம்பூர்: சீர்குலைவுச் செயலில் ஈடுபட்டதாக பெர்சத்து கட்சியின் தகவல் குழு உறுப்பினர் பட்ருல் ஹிஷாம் ஷஹாரின் மீது ஏப்ரல் 30ஆம் தேதியன்று ஜோகூர் பாரு நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோகூர் பாரு: ஜோகூரில் நடத்தப்பட்ட மூன்று வெவ்வேறு சோதனை நடவடிக்கைகளில், முதலீட்டு மோசடியில் சம்பந்தப்பட்டிருப்பதாக நம்பப்படும் 19 பேரை ஜோகூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பேங்காக்: தாய்லாந்தில் 2021ஆம் ஆண்டு நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆற்றிய உரை தொடர்பில் மனித உரிமை ஆர்வலர் அர்னோன் நம்ப்பாவிற்கு திங்கட்கிழமை (ஏப்ரல் 29) மேலும் ஈராண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ரியாத்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் சவூதி அரேபியாவுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார்.