உல‌க‌ம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அன்று அந்நாட்டு பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணியது.
மாஸ்கோ: ர‌ஷ்யா தனது அக்கறைகளைக் கருத்தில்கொண்டு செயல்படும் என்றும் உக்ரேன் போரை மற்ற நாடுகளுக்குப் பரவ விடுவதில் அதற்கு எண்ணம் இல்லை என்றும் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புட்டின் கூறியுள்ளார்.
வாஷிங்டன்: “எனது புத்திக்கூர்மையைக் குறித்து கேள்வி எழுப்புவதா” என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொதிப்படைந்துள்ளார்.
கோலாலம்பூர்: மலேசியாவின் கிளந்தான் மாநிலம் இயற்றிய ஒரு டசனுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய சட்டங்கள் அரசியல் நிர்ணயச் சட்டத்துக்கு புறம்பானவை, செல்லாதவை என அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
தோக்கியோ: ஜப்பானில் சட்டத்திலிருந்து தப்பியோடி கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த ச‌த்தோஷி கிரி‌ஷிமா என்பவர் மீண்டும் தோன்றினார்.