உல‌க‌ம்

லாகூர்: பாகிஸ்தானின் லாகூர் நகரில், நிழலுலக குண்டர் கும்பல் தலைவரும் சரக்கு வாகனக் கட்டமைப்பின் உரிமையாளருமான அமீர் பலாஜ் திப்பு, திருமண நிகழ்ச்சி ஒன்றில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஜெருசலம்: பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் ‘இனப்படுகொலை’ புரிந்துவருவதாக பிரேசிலிய அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா குற்றம் சாட்டி உள்ளார்.
வாஷிங்டன்: ஏமனில் ஹூதி கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் ஐந்து தாக்குதல்களை நடத்தியிருப்பதாக அமெரிக்க ராணுவம் பிப்ரவரி 18ஆம் தேதி அறிவித்தது.
கோலாலம்பூர்: சிங்கப்பூர்-கோலாலம்பூர் இடையிலான அதிவேக ரயில் (எச்எஸ்ஆர்) திட்டத்திற்குப் புத்துயிரூட்ட மலேசிய அரசாங்கம் முன்வந்தாலும் அதற்கு நிதிப் பிரச்சினை குறுக்கே நிற்பதாக சம்பந்தப்பட்ட தொழில்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
பிலிப்பீன்ஸ் மக்கள், தங்களுடைய தினசரி வாழ்க்கையில் உற்சாகத்தை ஏற்படுத்த, மஞ்சள் நிற ரப்பர் வாத்துகளுடன் இணைக்கப்பட்ட முடி கிளிப்புகளை தலையில் அணிந்து கொண்டிருக்கிறார்கள்.