இளையர் முரசு

- யுகேஷ் கண்ணன்
சிங்கப்பூர் ஆயுதப் படையில் பெற்றோரும் அண்ணனும் பணிபுரியும் நிலையில், அவர்கள் வழியில் ராணுவத்தில் இணைந்து இரண்டாம் சார்ஜண்ட்டாகச் சேவையாற்றி வருகிறார் வினிதா ஏரியல், 27,
வழக்கநிலைத் தேர்வுகளை சிறப்பாக எழுதி, தான் விரும்பியவாறு மத்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் வான்வெளிப் பொறிவினை தொழில்நுட்பத்தில் ஈராண்டு ‘நைட்டெக்’ படிப்பை மேற்கொள்ளவிருக்கிறார் தஷ்வின்வரன் பாலசுப்ரமணியம், 16.
மாற்றம் என்ற ஒன்றுதான் நிரந்தரம் என்பதற்கேற்ப, பல துறைகளிலும் அடியெடுத்துள்ள ஆல்ஹத் ரங்னேகர், 25, தனக்கு விருப்பப்பட்ட தொழில்நுட்பத் துறையில் தம் எதிர்காலத்தை உருவாக்கி வருகிறார்.
தேசிய சேவை எவ்வாறு செயல்படும் என்பதைப் பெண்கள் அனுபவித்து பார்க்கும் வகையில் அவர்கள் அடிப்படை ராணுவப் பயிற்சி சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடும் வாய்ப்பை ‘அக்கோர்ட்’ எனப்படும் சமூக உறவுகளுக்கான பாதுகாப்பு ஆலோசனை மன்றம் அண்மையில் வழங்கியது.