இளையர் முரசு

மதிப்பெண்களைத் தாண்டி, ஆர்வமுள்ள துறையில் கவனம் செலுத்தினால் உறுதியாக வெற்றி கிட்டும் என நம்புகிறார் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்மாணவர் மித்ரா ரென் சச்சிதானந்தன்.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற 14வது சொற்களத்தின் இறுதிப் போட்டியில் வாகை சூடியது செயிண்ட் ஜோசஃப் கல்வி நிலையம்.
ரவீந்திரன் மதிமயூரன்
மாணவர்களிடையே தமிழ்மொழியின் சொல்வளத்தை மேம்படுத்தும் நோக்‌கத்துடன் சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை, ‘யுத்தம்’ எனும் தங்கள் வருடாந்தர தமிழ் விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சியை இவ்வாண்டும் வெற்றிகரமாக நடத்தியது.