மகுடம் சூடிய செந்தோசாவின் கோல்ஃப் திடல்

செந்தோசா கோல்ஃப் மன்றத்தின் செரபாங் கோல்ஃப் திடல் உலகின் சிறந்த கோல்ஃப் திடலாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அபுதாபியில் திங்கட்கிழமை நடந்த உலக கோல்ஃப் விருது நிகழ்ச்சியில் அது அறிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஆசியாவின் சிறந்த கோல்ஃப் திடலாக செரபாங் அறிவிக்கப்பட்டிருந்தது.

உலக அளவில் 39,000க்கும் அதிகமான கோல்ஃப் திடல்கள் உள்ளன, அவற்றில் சிறந்த ஒன்றாக அறிவிக்கப்பட்டது மிகப்பெரிய கெளரவம் என்று செந்தோசா கோல்ஃப் மன்றம் தெரிவித்தது.

கடந்த சில ஆண்டுகளாகவே செரபாங் கோல்ஃப் திடல் உலக அளவில் பிரபலமாகி வருகிறது.

அது முக்கியமான சில கோல்ஃப் போட்டிகளை நடத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!