மாணவர் முரசு புதிர்
கேளிக்கையான புதிர்கள் மூலம் தமிழ் கற்றுக்கொள்ளுங்கள்

மாணவர் முரசு

அம்மா எலி தன் குஞ்சுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே பூனை ஒன்று வருவதைப் பார்த்ததும் அம்மா எலி, “மகனே! வேகமாக என்னுடன் ஓடிவா. எதிரே இருக்கும் பொந்துக்குள் புகுந்துகொள்வோம்,” என்று கூறி ஓடத் தொடங்கியது.
ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 21 ஆம் தேதி உமறுப் புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கில் நடந்த முத்தமிழ் விழா 2024, மாணவர்களின் பலவகையான திறன்களையும் தமிழ்ப்பற்றையும் வெளிக்கொணர்ந்தது.
1. பல அடுக்கு மாளிகையில் இனிப்பு விருந்து. அது என்ன?
தமிழ்மொழி மாதத்தில் பல தமிழ் நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஆற்றல் என்ற கருப்பொருளில் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன.
அரண் என்றால் மதிலாம்- தம்பி