கனடா குடிமக்களுக்கு விசா; இந்தியா முடிவு

புதுடெல்லி: கனடா நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்த ஜூன் மாதம் இந்தியாவின் காலிஸ்தான் போராளி ஹர்திப்சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தக் கொலையில் இந்தியாவின் உளவுத்துறை அதிகாரிகளைத் தொடர்புபடுத்தி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியிருந்தார். அந்தக் குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. இதைத் தொடர்ந்து இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது.

அதையடுத்து கனடாவில் இருந்து இந்தியாவுக்கு வருவோருக்கு விசா வழங்கப்பட மாட்டாது என செப்டம்பர் 21ஆம் தேதி அறிவித்தது.

இந்நிலையில், இந்தியாவுக்கு வரவிரும்பும் கனடா மக்களுக்கு மின்னியல் விசா (e-visa) எனப்படும் இணையவழி அனுமதி வழங்கல் முறையை இந்தியா மீண்டும் தொடங்குவதாக அறிவித்துள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாக தடை செய்யப்பட்டிருந்த அனுமதி மீண்டும் தொடங்கப்பட்டிருப்பதை இரு நாடுகளுக்கு இடையே பயணம் செய்பவர்கள் வரவேற்றுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!