மாநிலக் கட்சிகளே இனி ஆதிக்கம் செலுத்தும்: சந்திரசேகர ராவ்

இந்தியாவில் இனி மாநில​க் கட்சிகள்தான் ஆதிக்கம் செலுத்தும் என்று தெ​லுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் கூறியுள்ளார்.

தெ​லுங்கானா மாநிலம் கம்மத்தில் நடைபெற்ற தேர்தல் ​பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு தேசிய கட்சிகளுமே தெ​​லுங்கானா மாநிலம் உருவாக போராட்டம் நடத்தவில்லை. அதன் வளர்ச்சிக்காகவும் ​அவை எதுவும் செய்யவில்லை.பாரத ராஷ்ட்ரிய சமிதி ஆட்சிக் காலத்தில்தான் தெ​லுங்கானா பெரும் வளர்ச்சியை சந்தித்தது என்று கூறினார்.

“எனது உயிர் உள்ளவரை தெ​லுங்கானா மதசார்பற்ற கொள்கை உ​டைய மாநிலமாகவே நீடிக்கும். இந்தியாவில் இனி மாநில​க் கட்சிகள்தான் ஆதிக்கம் செலுத்தும்,” எ​ன்றும் அவர் தெரிவித்தார்.

119 உறுப்பினர்களைக் கொண்ட தெ​லுங்கானா ​மாநிலச் சட்டசபைக்கு ​ந​வம்பர் 30 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!