திரைத்துறையில் கசப்பான அனுபவம் எனக்கும் ஏற்பட்டுள்ளது: அபிராமி

தமிழில் கமல்ஹாசனின் ‘விருமாண்டி’ படத்தில் நடித்து பிரபலமானவர் அபிராமி. மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். திருமணத்துக்குப் பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர், ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

இந்நிலையில், திரைத்துறையில் நடிகைகள் ஒரு சிலர் உருவக்கேலியை எதிர்கொள்வதாகக் கூறி வருவதுபோல், தனக்கும் இந்தக் கசப்பான அனுபவம் ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

இதுகுறித்து அபிராமி கூறும்போது, “உடல்ரீதியாக நானும் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டேன். எனது உயரத்தை வைத்துக் கேலி செய்தனர். நீ மிகவும் உயரமாக இருப்பதால் தான் படவாய்ப்புகள் அதிகம் கிடைக்காமல் போய்விட்டது,” என்றனர்.

“உனது தாடை நீளமாக உள்ளதாகக் கூறி தாடையைப் பிடித்து இழுத்து இழுத்து கேலிசெய்தனர். இது கூட என் தாடை நீளமாக காரணமாக இருக்கலாம். திரையில் நடிப்பது போல் எனக்கு நிஜ வாழ்க்கையில் நடிக்கத் தெரியாது. சட்டென்று பொலபொலவென அழுதுவிடுவேன்,” என்று கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!