இதுவரை யாரும் நடித்திராத பாத்திரத்தில் நித்யா

தமிழ் சினிமாவில் யாரும் இதுவரை நடித்திராத ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக நடிகை நித்யா மேனன் கூறியுள்ளார்.

கதைப்படி கதாநாயகி காதலில் தோல்வி அடைகிறாள். அதனால் ஏற்படும் விளைவுகள்தான் கதை.

“இதுவரை ஆண்களின் காதலை மையப்படுத்தியே தமிழ் சினிமாவில் படங்கள் வந்துள்ளன. அந்த வகையில், இந்த கதைக்களம் தமிழுக்கு புதிது.

“இதில் நித்யா தனது நடிப்பை முழுமையாக வெளிப்படுத்த இயலும். அந்த வாய்ப்பை அவர் முழுமையாக பயன்படுத்திக் கொள்வார் என நம்புகிறேன்,” என்கிறார் இயக்குநர்.

இந்நிலையில் தனுஷ் எழுதி இயக்கும் அவரது ஐம்பதாவது படமான ‘ராயன்’ படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இதிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நித்யா மேனன் நடித்து வருகிறார்.

இதற்கிடையே கடந்தாண்டு தெலுங்கில் ‘குமாரி ஸ்ரீமதி’ எனும் இணையத்தொடரிலும் ‘மாஸ்டர் பீஸ்’ எனும் மலையாள இணையத்தொடரிலும் நடித்திருந்தார் நித்யா மேனன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!