நயன்தாரா, சாய் பல்லவி நடிக்க இருந்த கதையில் அதிதி

நாயகியை முன்னிலைப்படுத்தும் கதையில் நடிக்க இயக்குநர் சங்கரின் மகள் அதிதி ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்தப் புதுப்படத்தை அறிமுக இயக்குநர் ஒருவர் இயக்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கார்த்தியுடன் ‘விருமன்’ படத்தில் நாயகியாக நடித்து தமிழ்த் திரையுலகில் அறிமுக மானார் அதிதி. பின்னர் சிவகார்த்திகேயனுடன் ‘மாவீரன்’ படத்தில் நடித்திருந்தார்.

அடுத்து விஷ்ணுவர்தன் இயக்கும் படம், நடிகர் சூர்யாவின் 43வது படம் என அதிதி நடிக்கும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் அறிமுக இயக்குநரின் இயக்கத்தில் அதிதி நடிக்கும் படத்தை தயாரிக்க லைகா நிறுவனம் முன்வந்துள்ளது.

இப்படத்திற்கான கதையை நயன்தாரா, சாய்பல்லவி ஆகியோரிடம் கூறியிருந்தாராம் புதுமுக இயக்குநர். எனினும் கால்ஷீட் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் யாரும் நடிக்க முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!