இந்தியில் வெற்றிவலம் வருவேன்: கீர்த்தி சுரேஷ்

தமிழில் விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ திரைப்படம் மறுபதிப்பாகிறது.

இதை இயக்குநர் அட்லி தயாரிக்க உள்ளார். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்திப் பதிப்பில் வருண் தவான் நாயகனாக நடிக்க உள்ளார். இதில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க, வாமிகா கபி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களை ஏற்கின்றனர்.

காலீஸ் இயக்கும் இந்தப் படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது.

இதையடுத்து பட வேலைகள் சூட்டோடு சூடாகத் தொடங்கி உள்ளன.

இந்திப் பதிப்பில் தனது கதாபாத்திரத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும் என இயக்குநர் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தப் படம் வெளியானதும் பாலிவுட்டில் தம்மால் வெற்றிவலம் வரமுடியும் என நம்பிக்கை உள்ளதாகவும் கீர்த்தி சுரேஷ் கூறுகிறாராம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!