தனுஷின் அர்ப்பணிப்பு; வாழ்த்திப் பாராட்டும் சூர்யா

தனுஷ் மிகச் சிறந்த நடிகர் மட்டுமல்ல. அருமையான இயக்குநரும் கூட என்று எஸ்.ஜே. சூர்யா பாராட்டி உள்ளார்.

தனுஷ் இயக்கத்தில் உருவாகும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துவதாகவும் சமூக ஊடகப் பதிவு ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“படங்களை இயக்குவதில் தனுஷுக்குத்தான் என்ன வெறி, எத்தகைய அர்ப்பணிப்பு! அவரது ஐம்பதாவது படத்தின் கதையும் அதை படமாக்கியுள்ள விதமும் உலகத் தரத்தில் உள்ளது,” என எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.

தனுஷ் இயக்கத்தில் உருவாகும் மூன்றாவது படம் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’. இந்த தலைப்பு அருமையாக உள்ளது என அவரது ரசிகர்கள் சமூக ஊடகங்களில் குறிப்பிட்டு வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!