சந்தேகத்தைக் கிளப்பிய மோதிரம்

ஐஸ்வர்யா ராய்யை அபிஷேக் பச்சன் விவாகரத்து செய்யப் போகிறார் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது அவரது அண்மைய புகைப்படம்.

பாலிவுட் பயில்வான் ரங்கநாதனாக இருக்கும் உமர் சந்து ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் விவாகரத்து குறித்து பேசியுள்ளது மட்டுமன்றி சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக அபிஷேக் பச்சனின் புகைப்படம் ஒன்றும் வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சனுடன் மகிழ்ச்சியாக இல்லை என்று, உமர் சந்து டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இதுதவிர, அண்மையில் ஓர் ஊடக நிகழ்வில் காணப்பட்ட அபிஷேக் பச்சனின் கையில் அவரது திருமண மோதிரம் இல்லை. மறுபுறம், அபிஷேக் ஐஸ்வர்யாவை இன்ஸ்டகிராமில் பின்தொடரவில்லை.

இதுகுறித்து உமர் சந்து கூறுகையில், இருவருக்கும் இடையே பல ஆண்டுகளாக பரஸ்பர புரிந்துணர்வு இருப்பதாகவும் அவர்கள் பிரிந்து செல்லத் தயாராகி வருவதாகவும் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் இல்லை. இருந்தாலும் அபிஷேக் பச்சனின் கைவிரலில் திருமண மோதிரம் இல்லாத அவரது புகைப்படத்தால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!