ஐம்பதாவது படத்தை தாமே இயக்கி நடிக்கும் சிம்பு

நடிகர் தனுஷ் வழியைப் பின்பற்றி தனது ஐம்பதாவது படத்தை தாமே இயக்கி, நாயகனாக நடிக்க உள்ளார் சிம்பு.

‘பத்து தல’ படத்தை அடுத்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க உள்ளார் சிம்பு. இது அவருடைய 48வது படமாகும்.

ஜனவரி மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

இந்நிலையில் தனது ஐம்பதாவது படம் தொடர்பாக பெரிய திட்டங்களை வகுத்துள்ளாராம் சிம்பு. அப்படத்துக்கான கதை, திரைக்கதையை அவர் தற்போது எழுதி வருவதாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே ‘வல்லவன்’ என்ற படத்தை இயக்கி நடித்துள்ள சிம்பு, ‘மன்மதன்’ படத்தில் கதாசிரியராகவும் பணியாற்றி இருந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!