‘இந்நாளின் திரை உலக நடிகவேள்’

எஸ்.ஜே.சூர்யாவுக்கு தற்போது 55 வயது ஆகும் நிலையில், திருமணம் செய்து கொள்ளாமலே வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் பல படங்களை இயக்கி அவை அனைத்தும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. தற்பொழுது இவர் இயக்குவதை விட்டுவிட்டு நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் நடித்து தீபாவளிக்கு வெளியான ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தில் அவரின் நடிப்பைப் பார்த்து “எஸ்.ஜே.சூர்யா இந்நாளின் திரை உலக நடிகவேள். வில்லத்தனம், நகைச்சுவை, குணச்சித்திரம் என மூன்றையும் கலந்து அசத்தியிருக்கிறார்,” என்று ரஜினிகாந்த் பாராட்டி இருக்கிறார். தற்பொழுது ஒரு படத்திற்கு மூன்று முதல் ஐந்து கோடி ரூபாய் சம்பளமாகப் பெறுகிறார் எஸ்.ஜே.சூர்யா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!