தலையங்கம்

மாதருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் சிங்கப்பூர் பெரிதும் முன்னேறியுள்ளது. ஆனால், அவர்கள் ஆண்களை விடக் குறைவாகவே ஊதியம் பெறுகின்றனர். பாலினத்தவரிடையே இருக்கும் ஊதிய இடைவெளியைக் கணக்கிடும் முறையைக் கொண்டு இந்த முடிவுக்கு வரவேண்டியுள்ளது. அந்த முறைப்படி ஆடவர்களின் சராசரி ஊதியம், மாதர்களின் சராசரி ஊதியம், இரண்டுக்கும் இடையே இருக்கும் ஊதிய இடைவெளி எந்த விழுக்காடு அளவில் இருக்கிறது என்பதைத் தெரிவிப்பதே இந்த கணக்கீடு முறை.
மெடிஷீல்டு லைஃப் காப்புறுதித் திட்டம் புதிய, புத்தாக்கமான சிகிச்சைகளையும் உள்ளடக்கும் என்ற அண்மை அறிவிப்பு, இந்தத் திட்டத்தின் நோக்கத்தை ஒட்டியே அமைந்துள்ளது.
வரலாற்றில் ஒரு தலைவர், தொண்டர்கள், சீடர்கள் வழியாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டுசெல்லப்படுவது சாதாரணமாகவே நிகழ்கிறது.
சிங்கப்பூரில் 2026ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் ஊழியர்கள் ஓய்வுபெறுவதற்கான வயது வரம்பு 63லிருந்து 64க்கு உயர்த்தப்படவுள்ளது. மேலும், மறுவேலைவாய்ப்புக்கான வயது 68லிருந்து 69க்கு உயர்த்தப்பட இருக்கிறது. ஊழியர்கள் கூடுதல் காலம் வேலையில் இருப்பதற்கான சட்டபூர்வ பாதுகாப்பை இந்த மாற்றங்கள் அளிக்கவல்லவை.
பிப்ரவரி 16ஆம் தேதி துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் தாக்கல் செய்த வரவுசெலவு திட்ட அறிக்கை பொருளியலின் அடித்தளத்தை வலுப்படுத்தும், அதேசமயம் சிங்கப்பூர் அரசின் நான்காம் தலைமைத்துவம் வகுத்துள்ள முற்போக்கான சமுதாயத் திட்டத்தின் அறிவுபூர்வ கலவையாகும்.