கலைச்செல்வி வைத்தியநாதன்

சென்னை: இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தல் பல்வேறு மாநிலங்களில் பல கட்டங்களாக நடைபெறும் வேளையில், தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப் பதிவு தொடங்கியுள்ளது.
அபாயகரமான முறையில் காரை ஓட்டி, காவல்துறை காரை இடித்த ஆடவருக்கு மூன்று வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய சேம நிதி சிறப்புக் கணக்கில் சராசரியாக $2,000 பணத்தைக் கிட்டத்தட்ட 720,000 உறுப்பினர்கள் வைத்திருப்பதாக மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறியுள்ளார்.
டெக்சஸ்: அமெரிக்காவின் டெக்சஸைச் சேர்ந்த ‘இன்டியூட்டிவ் மெஷின்ஸ்’ எனும் தனியார் நிறுவனம் தயாரித்து அனுப்பிய விண்கலம், பிப்ரவரி 22ஆம் தேதி, நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியுள்ளது.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தேர்தல் முடிவுகள் வெளியானபின் நிலவிய அரசியல் இழுபறி முடிவுக்கு வந்துள்ளது.
கொழும்பு: இலங்கையில் டிசம்பர் 9ஆம் தேதி, நாடு முழுவதும் ஏற்பட்ட மின்தடையால் அந்நாடே இருளில் மூழ்கியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 20ஆம் தேதி, விண்வெளி ஆய்வில் மனிதகுலத்தின் ஒத்துழைப்பைக் குறிக்கும் முக்கிய நாளாகக் கருதப்படுகிறது.
சிங்கப்பூரிலிருந்து சீனாவிற்கு, உரிமம் பெற்ற நிறுவனங்கள் மூலம் பணம் அனுப்பியோர் சீனாவில் உள்ள அதிகாரிகள் தங்கள் பணத்தை முடக்கியதாகப் புகாரளித்துள்ளனர். சிலர் தங்கள் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் புகார் கொடுத்துள்ளனர்.
பெங்களூரு: பெங்களூரு கன்னிங்காம் சாலையில் வசிக்கும் மருத்துவர் ஒருவர், இணைய மோசடியில் 90 லட்சம் ரூபாய் பணத்தை இழந்தார்.
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழக ஏற்பாட்டில் அதன் செயலவை உறுப்பினர் கு.சீ. மலையரசி எழுதிய ‘முகிழ்’, ‘கலர் பென்சில்’ எனும் இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளியீடு காணவிருக்கின்றன.