கலைச்செல்வி வைத்தியநாதன்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழக ஏற்பாட்டில் அதன் செயலவை உறுப்பினர் கு.சீ. மலையரசி எழுதிய ‘முகிழ்’, ‘கலர் பென்சில்’ எனும் இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளியீடு காணவிருக்கின்றன.
ஜகார்த்தா: இந்தோனீசியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் தொடங்க சில நாள்களே இருக்கும் நிலையில், அந்நாட்டு அரசமைப்பு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, தேர்தலின் நேர்மை குறித்து கவலையைத் தோற்றுவித்துள்ளது.
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் திங்கட்கிழமை (அக். 16) இரவு 10 மணியளவில் திடீரென சுழற்காற்று வீசியது.
பிடோக் நகரின் விரிவாக்கமாக அமையவிருக்கும் பேஷோர் வட்டாரத்தில் புதிதாக ஏறக்குறைய 7,000 வீடுகள் கட்டப்படவிருக்கின்றன.
கோலாலம்பூர்: மலேசிய அரசாங்கம், மலிவுக் கட்டணச் சேவை வழங்கும் ‘மைஏர்லைன்ஸ்’ நிறுவனத்தின் உரிமத்தைத் தற்காலிமாக ரத்து செய்வதாகத் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வகம் முன்னுரைத்துள்ளது.
கோலாலம்பூர்: மலேசியாவில் உள்ள ஆகப் பெரிய எரிசக்திப் பயனீட்டாளர்கள் மின்சேமிப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதைக் கட்டாயமாக்கும் சட்டத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கீழவை ஒப்புதல் அளித்துள்ளது.
‘ராஃபிள்ஸ் பேண்டட்’ வகை லங்கூர்கள் சிங்கப்பூரில் அருகிவரும் உயிரினமாகக் கருதப்படுகிறது.
விடாப்பிடியாக அதிகரிக்கும் வட்டி விகிதம், புவிசார் அரசியல் பதற்றங்கள் போன்ற சூழல்களால் மாறிவரும் உலகில், சிங்கப்பூரின் அரசாங்க முதலீட்டு நிறுவனமான ‘ஜிஐசி’, புதிய வாய்ப்புகளை உறுதியாகப் பற்றிக்கொள்ள வேண்டும் என்று துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
திருவனந்தபுரம்: கேரளாவின் கண்ணூர் அனைத்துலக விமான நிலையம் வழியாக அக்டோபர் 7ஆம் தேதி தங்கம் கடத்தப்படவிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.