தொலைக்காட்சியில் செய்தி வாசித்து இதயங்களைக் கவர்ந்த மலேசிய மாமன்னர், அரசியார்

கோலாலம்பூர்: மலேசிய மாமன்னரும் அரசியாரும் தொலைக்காட்சியில் செய்தி வாசித்ததைப் பார்த்து மலேசியர்கள் பலர் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.

மாமன்னர் அப்துல்லா அகமது ஷாவும் அவரது துணைவியார் அசிசா அமினா மைமுனா இஸ்கந்தாரியாவும் ஜனவரி 17ஆம் தேதியன்று டிவி3 ஒளிவழியில் கிட்டத்தட்ட பத்து நிமிடங்களுக்குச் செய்தி வாசித்தனர்.

இது இரவு 8 மணிக்கு ஒளிபரப்பானது.

இருவரும் செய்தி வாசிக்கும் பகுதி முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டது.

செய்தி வாசித்த மாமன்னருக்கும் அரசியாருக்கும் மலேசியர்களிடமிருந்து பாராட்டு மழை குவிந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!