வாழ்வும் வளமும்

கேலாங் ஈஸ்ட் அவென்யூ 2லுள்ள ஸ்ரீ சிவன் கோயிலில் மகா சிவராத்திரி திருவிழா இன்று வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
கவிப்பேரரசு வைரமுத்துவின் 39வது நூலான ‘மகா கவிதை’ நூலின் அறிமுக விழா, சிங்கப்பூரில் இம்மாதம் 9ஆம் தேதி (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் நூலாசிரியர் வைரமுத்து நேரில் கலந்துகொள்ளவிருக்கிறார்.
உலக மகளிர் தினத்தையொட்டி கவிஞர் அன்புவடிவின் இரண்டு கவிதை நூல்கள் வெளியீடு காணவுள்ளன. 
வெளிநாட்டு ஊழியர்களுக்கும் இல்லப் பணிப்பெண்களுக்கும் மின்னிலக்க திறன்களைக் கற்றுத் தருகிறார் டிபிஎஸ் வங்கியின் 28 வயது ரிஷ்மா திரு.
லாஸ் ஏஞ்சலீஸ்: உலகெங்கும் பிள்ளைகளிடையே புகழ்பெற்ற ‘பார்பி’ பொம்மைக்கு 65 வயதாகிவிட்டது!