திரைச்செய்தி

நடிகை ராஷ்மிகா தற்போது தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட்டிலும் தடம்பதித்து அசத்தி வருகிறார்.
‘டிமான்டி காலனி 2’ படத்தைப் பார்க்கும்போது எங்களுக்கே பயத்தைக் கொடுத்தது என்று படத்தின் இசையமைப்பாளர் சாம் கூறியிருக்கிறார்.
இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்க, நடிகர் பிரபாஸ் நடித்திருக்கும் ‘சலார்’ படத்தின் படப்பிடிப்பு தாமதமானதற்கு தான்தான் காரணம் என்று கூறியிருக்கிறார் பிரித்விராஜ்.
நடிகர் சூரி நடித்திருக்கும் ‘விடுதலை’, ‘கொட்டுக்காளி’ படங்களுடன் ‘ஏழு கடல், ஏழு மலை’ படமும் அனைத்துலக திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது.
கார்த்தி நடித்திருந்த ‘ஜப்பான்’ படம் தோல்வி அடைந்ததையடுத்து கார்த்தி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப அதிரடி முடிவை எடுத்துள்ளார்.