தலையங்கம்

தெற்கு ஆசிய நாடுகளான இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பயணிகள் கப்பல் போக்குவரத்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வழியாகத் தொடங்கி இருக்கிறது.
உலகிலேயே ஆசியாதான் ஆகப் பெரிய கண்டம்.அந்தக் கண்டத்தில் உள்ள ஆக சிறிய நாடுகளில் சிங்கப்பூர் ஒன்று.
சிங்கப்பூர்க் கல்விக் கொள்கையின் முக்கியக் கூறுகளில் ஒன்று இருமொழிக் கொள்கை. அதன் பயனாக இன்று சிங்கப்பூர் மக்களில் 97.1 விழுக்காட்டினர் இரண்டு அல்லது அதற்கு மேலான மொழிகளில் ஆற்றல் பெற்றுள்ளனர். இந்தியர்கள் மத்தியில் அந்த விகிதம் 98.4%ஆக உள்ளது.