இந்தியா

ஆதிலாபாத்: தெலுங்கானாவில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் டிசம்பர் 3ஆம் தேதி முதல், பாஜக ஆட்சி அமையும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.
நாக்பூர்: தம் தந்தையின் இறுதிச்சடங்கிற்காக இந்தியாவின் புனேவில் இருந்து நாக்பூருக்கு விமானத்தில் பயணம் செய்த 40 வயது மாதுக்குப் பக்கத்தில் இருந்த ஆண் பயணி ஒருவர், சுய இன்பம் கண்டு ஆபாசமாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
புதுச்சேரி: புதுச்சேரியின் போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா பதவி விலகுவதாக புதுச்சேரி முதல்வருக்கு தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பியுள்ளார்.
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஒழிக்க தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது இந்திய அரசாங்கம்.
புதுடெல்லி: இந்திய காட்டுவளத் துறை அதிகாரி சுசாந்த நந்தா என்பவர் அண்மையில் தனது எக்ஸ் சமூக ஊடகத்தில் காணொளிப் பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.