இந்தியா

ஜெய்ப்பூர்: இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம், தீட்வானா மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த ஓர் ஆடவருடன் பழக்கம் ஏற்பட்டது.
விசாகப்பட்டினம்: விசாகப்பட்டின மீன்பிடித் துறைமுகத்தில் இருந்த 45 படகுகள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தீயில் எரிந்து சேதமடைந்தன. இதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களுக்கு இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏர் இந்தியா விமானங்களில் பயணம் செய்பவர்களுக்கு எதிராக மிரட்டல் விடுத்த பன்னுன் என்ற காலிஸ்தானிய தீவிரவாதிக்கு எதிராக தேசிய புலனாய்வு அமைப்பு வழக்குப் பதிவு செய்துள்ளது.
பெங்களூரு: பெங்களூரிலிருந்து சென்னைக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் மொத்தம் 6 பயணிகளே இருந்த நிலையில், அந்தப் பயணத்தை ரத்து செய்தது இண்டிகோ விமானச் சேவை நிறுவனம்.
சென்னை: திருவண்ணாமலை மாவட்டம் சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கத்துக்காக 11 கிராமங்களிலிருந்து 2,700 ஏக்கர் வேளாண் விளைநிலங்களை கையகப்படுத்துவதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.