இந்தியா

உலகிலேயே ஆக நீளமான கூந்தலுடையவர் என்ற சாதனையைப் படைத்து, கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார் ஸ்மிதா ஸ்ரீவாஸ்தவா, 46.
லக்னோ: உணவகத்தில் மனைவியுடன் சேர்ந்து உணவருந்தியபடி, புத்தாண்டைக் கொண்டாட வெளிநாடு செல்ல திட்டமிட்டுக் கொண்டிருந்த ஆடவரை இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலக் காவல்துறையினர் கைதுசெய்தனர்.
சில்க்யாரா: இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றாகச் சேர்ந்து சுரங்கத்தில் சிக்கியிருந்த 41 ஊழியர்களை மீட்டனர்.
தஞ்சாவூர்: உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி: அண்மையில் டெல்லியிலிருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் மேற்கூரையிலிருந்து நீர் ஒழுகியதால் பயணிகள் சிரமத்திற்குள்ளான சம்பவம் நிகழ்ந்துள்ளது.