இந்தியா

ராமேசுவரம்: புதிய பாம்பன் ரயில் பாலத்தை வரும் பிப்ரவரியில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என்று இந்திய ரயில்வே வாரிய கட்டமைப்புப் பிரிவு உறுப்பினர் ரூப் நாராயண் சுங்கர் தெரிவித்தார்.
திருப்பதி: ஆந்திரப் பிரதேச மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள மாணவர் விடுதி ஒன்றில், படுக்கைக்கு அடியில் மலைப்பாம்பு ஒன்று பதுங்கியிருந்தது. அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
சில்க்ராயா: உத்தராகண்டில் இடிந்து விழுந்த சுரங்கப் பாதைக் கட்டுமானத்தில் தொழிலாளர்கள் சிக்கி கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில், துளையிடும் இயந்திரம் சேதமடைந்ததால் புதிய இயந்திரத்துக்காக மீட்புப் பணியாளர்கள் காத்திருக்கின்றனர்.
புதுடெல்லி: இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் கூடுதலாக 3 ஆயிரம் ரயில்கள் இயக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகபூபாபாத்: தெலுங்கானா மாநிலம், மகபூபாபாத் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சி சார்பில் வீடு, வீடாக வாக்கு சேகரிக்கப்பட்டது.