இந்தியா

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தின் தௌபால் மாவட்டத்தில் உள்ள லிலாங் பகுதியில் ஜனவரி 1ஆம் தேதி நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்தனர்; ஐந்து பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி: சீனாவின் சவால்களை எதிர்கொள்ள வேண்டுமெனில் இந்தியாவில் தேசிய அளவிலான ஒருங்கிணைந்த முன்னெடுப்பு முக்கியம் என்று இந்தியப் பாதுகாப்புத் துறையின் சிந்தனைக் குழுவான யுஎஸ்ஐ அமைப்பின் தலைமை இயக்குநர் பி.கே.சர்மா வலியுறுத்தியுள்ளார்.
பதோன்: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், பதோன் எனும் ஊரில் உள்ள மாவட்ட மகளிர் மருத்துவமனை வாயிலிலேயே கர்ப்பிணி ஒருவர் மகவை ஈன்றார்.
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் இயங்கி வரும் தெஹ்ரீக் இ ஹூரியத் என்ற அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ஐஐடி பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் கடந்த நவம்பர் 2ஆம் தேதி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.