இந்தியா

லக்னோ: திருமண நிகழ்ச்சிக்குச் சென்ற மாநில அமைச்சர் சஞ்சய் நிஷாத் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. இதில் அவரது மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. இதையடுத்து அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் கடந்த 19ஆம் தேதி 102 தொகுதிகளில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவின்போது சராசரியாக 66 விழுக்காட்டு வாக்குகள் பதிவாகின. 2019 தேர்தலுடன் ஒப்பிடும்போது இது சற்று குறைந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.
வெளிநாடுகளில் மேற்கல்வியைத் தொடர விரும்பும் இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் அதை மேற்கொள்ள விருப்பம் கொண்டுள்ளனர். குறிப்பிடும்படியாக, மாணவர்களில் 69 விழுக்காட்டினர் அமெரிக்காவில் படிக்க ஆர்வம் கொண்டுள்ளனர்.
புதுடெல்லி: பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) முஸ்லிம்களுக்கு எதிராக ஊடுருவியவர்கள் என்ற கருத்தை முன்வைத்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
புதுடெல்லி: அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதுக்கு டெல்லி மக்கள் தங்கள் வாக்குகளால் பதிலடி கொடுப்பார்கள் என டெல்லி கல்வி அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார்.