சிங்க‌ப்பூர்

அல்ஜுனிட்டில் பாதசாரிகள் கடக்குமிடத்தில் 37 வயது ஆடவர் ஒருவர் மீது கார் ஒன்று மோதியதைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
பிடாடாரி நகரத்தின் பிரதான சாலையை பார்ட்லி சாலையுடன் இணைப்பதற்கான திட்டம் ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது.
சிங்கப்பூரில் நிறுவனங்களில் சட்ட ஆலோசகர்களாகப் பணியாற்றும் வழக்கறிஞர்களின் திறன் மேம்பாட்டுக்குச் சட்ட அமைச்சு கூடுதல் ஆதரவு வழங்கும் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கூறியுள்ளார்.
நீக்குப்போக்கான வேலை ஏற்பாட்டுக்கு ஊழியர்கள் முன்வைக்கும் விண்ணப்பங்களை முதலாளிகள் நியாயமாகப் பரிசீலிப்பது அவசியம் என்ற புதிய விதிமுறை அண்மையில் அறிவிக்கப்பட்டது.
வரவுசெலவு 2024 திட்டம் தொடர்பில் மோசடித் தகவல் வரைகலை சம்பந்தப்பட்ட புதுவகை மோசடிகள் இணையத்தில் வலம் வருவதாக காவல்துறை எச்சரித்துள்ளது.