சிங்க‌ப்பூர்

அடுத்த மூன்று மாதங்களுக்கு எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள் சற்று குறையும்.
உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி அருகே அதிகாரிகள் மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கையின்போது 21 மோட்டார் சைக்கிளோட்டிகள் கைது செய்யப்பட்டனர்.
‘ஆட்டிசம்’ எனப்படும் தொடர்புத்திறன் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள பெரியவர்களுக்கு ஆதரவு வழங்க ஆர்வம் கொண்ட நிறுவனங்களுக்காகப் பொது வரவேற்புத் தினங்களை ஐந்து முகவைகள் நடத்த இருக்கின்றன.
இளையர் ஒருவர் பராமரிப்பு இல்லத்தில் இருந்தபோது 2016ஆண்டில் ஒரு சிறுவனிடம் பாலியல் ரீதியாகத் தவறாக நடந்துகொண்டார்.
கிராஞ்சி வட்டாரத்தில் உள்ள மறுசூழற்சி, கழிவு நிர்வாக நிறுவனத்துக்குச் சொந்தமான கட்டடத்தில் மார்ச் 28ஆம் தேதி அதிகாலை தீ மூண்டது.