சிங்க‌ப்பூர்

இவ்வாண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் பிப்ரவரி 16ஆம் தேதியன்று தாக்கல் செய்யப்படுகிறது.
கடந்த இரண்டு நூற்றாண்டு காலமாக சிங்கப்பூர் கிட்டத்தட்ட அதன் தொன்மையான காடுகளை முழுமையாக இழந்துவிட்டதால், அதன் பல்லுயிரியலில் மூன்றில் இரண்டு பங்கு அழிந்துவிட்டதாக அறிவியல் அறிஞர்கள் பல ஆண்டுகளாக நினைத்திருந்தனர்.
ஒவ்வொரு பண்டிகையிலும் சிங்கப்பூரின் பண்பாட்டு நிகழ்ச்சிகளைக் கண்டு வியக்கிறார் வெளிநாட்டு ஊழியர் செந்தில்குமார்.
சிங்கப்பூர் உளவியலாளர்கள் சிலர், தங்கள் பணி தொடர்பான மேம்பட்ட விதிமுறைகள் தேவை என்றும் மனநலப் பிரச்சினைகளைக் கையாள்வதில் தங்கள் பங்களிப்பு குறித்த கூடுதல் புரிதல் தேவை என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆசியாவிலிருந்து கூடுதலான குடியேறிகள் ஆஸ்திரேலியாவுக்கு இடம்பெயர திட்டமிட்டுள்ளனர். 2022ல் ஆஸ்திரேலியா எல்லைக் கட்டுப்பாடுகளை முற்றிலுமாக நீக்கியது.