சிங்க‌ப்பூர்

கேகே மகளிர், சிறார் மருத்துவமனையில் பிறந்த செல்சி கியூ, 2018ஆம் ஆண்டில் குறைமாதக் குழந்தையாக பிறந்திருந்தார்.
சிங்கப்பூரில் 100,000 பேரின் மரபணுவை (டிஎன்ஏ) விவரணையாக்கும் திட்டம் ஓராண்டு காலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது இத்திட்டம் பாதிக்கட்டத்தைத் தாண்டி உள்ளது.
டெக் கீ வட்டாரத்தில் வசிக்கும் ஏறக்குறைய 500 மூத்தோர் ஞாயிற்றுக்கிழமை டெக் கீ சமூக மன்றத்தில் ஒன்றுகூடினர்.
சுற்றுப்புறப் பொறியாளராக 14 ஆண்டுகள் பணியாற்றிய திரு லின் குவான்ஹொங் இருமுறை ஆட்குறைப்பு செய்யப்பட்டார்.
பாட்னா: முதல்வர் பதவியிலிருந்து தான் விலகிவிட்டதாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.