உல‌க‌ம்

குவெட்டா: பாகிஸ்தான் கடற்படை விமானத் தளத்தில் அந்நாட்டு உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதில் ராணுவ வீரர் ஒருவர் மாண்டார்.
ஜகார்த்தா: இந்தோனீசியாவில் மாஸ்கோ தாக்குதல் போல் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்று இந்தோனீசியா அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனையடுத்து அங்கு பாதுகாப்புப் படையினர் விழிப்புநிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
புத்ராஜெயா: சூரியத் தகடுத் திட்டம் தொடர்பான ஊழல் வழக்கில் முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சூருக்கு 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ஆம் தேதியன்று பத்தாண்டுகள் சிறைத் தண்டனையும் 970 மில்லியன் (S$276 மில்லியன்) ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.
வாஷிங்டன்: காஸா போர் காரணமாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும் இஸ்‌ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
பால்டிமோர், மேரிலேண்ட்: அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் ‘ஃபிரான்சிஸ் ஸ்காட் கீ பிரிட்ஜ்’ என்று அழைக்கப்படும் பாலத்தின் மீது கப்பல் மோதியதை அடுத்து, அப்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து ஆற்றில் விழுந்ததாக அந்நாட்டு ஊடகம் மார்ச் 26ல் தெரிவித்தது.