உல‌க‌ம்

தோக்கியோ: ஜப்பானின் புல்லட் ரயில் சேவை மிகவும் பிரபலமானது. அச்சேவையில் தாமதம் ஏற்படுவது அரிது. இப்படித் திட்டமிட்டுத் திறம்படச் செயல்படும் ஜப்பானின் புல்லட் ரயில் சேவையைப் பாம்பு ஒன்று தாமதமாக்கியுள்ளது.
ஜகார்த்தா: இந்தோனீசியாவின் வடசுலாவேசி மாநிலத்தில் எரிமலைக் குமுறல் ஏற்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து குறைந்தது 800 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஹனோய்: வியட்னாமிய வரலாற்றிலேயே ஆகப் பெரிய நிதி மோசடியின் காரணமாக அந்நாட்டின் சைகோன் கூட்டுப் பங்கு வர்த்தக வங்கி நொடித்துப்போகும் நிலையில் உள்ளது.
நேப்பிடாவ்: மியன்மாரின் முன்னாள் தலைவரும் நோபெல் பரிசு வென்றவருமான திருவாட்டி ஆங் சான் சூச்சி சிறையிலிருந்து வெளியேற்றப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
பெட்டாலிங் ஜெயா: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி அதிகாலை தமது மனைவியைத் துப்பாக்கியால் சுட முயன்ற 38 வயது ஹஃபிசுல் ஹராவி கிட்டத்தட்ட 38 மணி நேரம் கழித்து கைது செய்யப்பட்டார்.