உல‌க‌ம்

மணிலா: பிலிப்பீன்சைத் துண்டு துண்டாகப் பிரிக்க எண்ணம் கொண்டிருப்பவர்களுக்கு எதிராக அதிகார, படை பலம் பயன்படுத்தப்படும் என்று அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எட்வார்டோ அனோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோலாலம்பூர்: மலேசிய சிறுவர்களுக்கிடையே புத்துணர்ச்சி இன்ஹேலர்கள் பிரபலமடைந்து வருகின்றன.
பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், முழுமையான மன்னிப்பு வழங்கப்படாதது குறித்து மிகுந்த வருத்தம் அடைந்துள்ளதாக அவரது மகள் நூரியானா நஜிப் கூறியிருக்கிறார்.
அபுதாபி: பரிசுச்சீட்டுக் குலுக்கலில் தமக்கு 25 மில்லியன் திர்ஹம் (ரூ.34 கோடி, S$5.49 மில்லியன்) பரிசு விழுந்ததை நம்ப முடியாமல் இன்னும் அதிர்ச்சியில் இருக்கிறார் ராஜீவ் அரிக்கட்.
கொழும்பு: போலி மருந்து மோசடியில் இலங்கை அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.