உல‌க‌ம்

சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு வடக்குப் பகுதியில் உள்ள கடற்கரை ஒன்றில் பொட்டலம் ஒன்று கேட்பாரற்றுக் கிடப்பதாக கடந்த ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி இரவு 8.00 மணிக்கு ஆஸ்திரேலியக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஜோகூர் பாரு: பொது இடத்தில் ஆடைகளின்றி காணப்பட்ட 37 வயது ஆடவர் ஒருவரை ஜோகூர் பாரு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வாஷிங்டன்: மத்திய கிழக்கு முழுவதும் ஏவுகணைத் தாக்குதல் நடந்துள்ளதால் காஸா போர் மற்ற வட்டாரங்களுக்கும் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.
சிட்னி: ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான பகுதிகள் ஞாயிற்றுக்கிழமை அன்று வெப்ப அலையில் சிக்கித் தத்தளித்தன. ‘எல் நினோ’ வானிலைக் காரணமாக பல பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் வானிலை முன்னறிவிப்பு நிலையம் கூறியது.
காபூல்: ரஷ்ய விமானம் ஒன்று ஆறு பேருடன் ஆப்கானிஸ்தான் வான்வெளியில் சனிக்கிழமை பறந்து கொண்டிருந்த நிலையில், அது ரேடார் ஒளித்திரையில் இருந்து மறைந்துவிட்டதாக ரஷ்ய அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 21) அன்று தெரிவித்தனர்.