உல‌க‌ம்

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் பிப்ரவரி 14ஆம் தேதியன்று அதிபர் தேர்தல் நடைபெறுகிறது.
பேங்காக்: தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவாத் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிப்ரவரி 12ஆம் தேதியன்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
ஒட்டாவா: கனடாவில் சீக்கியப் பிரிவினைவாதி ஒருவரின் வீட்டைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பிப்ரவரி 12ஆம் தேதியன்று அந்நாட்டுக் காவல்துறை தெரிவித்துள்ளது.
ஸ்டோக்ஹம்: சுவீடனின் ஆகப் பெரிய கேளிக்கைப் பூங்காவில் பிப்ரவரி 12ஆம் தேதியன்று தீ மூண்டது. இதில் ஒருவரைக் காணவில்லை என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.