இளையர் முரசு

முழு நேர தரவு அறிவியல் பல்கலைக்கழக மாணவனாக இருக்கும் நான் பகுதி நேரமாக உள்ளடக்கம் உருவாக்கும் பணியைச் செய்கிறேன். அத்துடன் வேறு பல பகுதி நேர வேலைகளும் செய்கிறேன்.
சிலர் கல்விச் செலவிற்கு பெற்றோரைச் சார்ந்திருக்கக்கூடாது என்ற எண்ணத்தில் பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். வேறு சிலர் விரைவில் நிதி சுதந்திரத்துடன் வாழ்வை அனுபவித்து வாழவேண்டும் என்ற நோக்குடன் படிக்கும்போதே பொருளீட்டும் வாய்ப்புகளைக் கண்டடைகின்றனர்.
உலகத்தில் இருக்கும் பெண்கள் அதிகமானோர் மாதவிடாய் குறித்து வெளிப்படையாக பேச முடியாமல் தவிப்பது இக்காலத்தில் இன்னும் நிலவி வருகிறது.
காவடி ஆட்டம், அலகு குத்துதல், பால்குடம் தூக்குதல், தேர் இழுத்தல் எனப் பல்வேறு நேர்த்திக்கடன்களை தைப்பூசத் திருவிழாவில் நிறைவேற்றுவோரிடையே இளையர்களும் ஆர்வத்துடன் பங்கேற்பதைக் காண முடிகிறது. 
தொடக்கப்பள்ளியிலிருந்தே பரதம் கற்கும் நான், சிங்கப்பூர் நுண்கலைக் கழக நாட்டிய வகுப்பிலும் பயின்று வருகிறேன்.