அரசாங்கம், தொழிற்சங்கங்கள், முதலாளிகள் முத்தரப்புகளுக்கும் இடையிலான நம்பிக்கைதான் சிங்கப்பூரை ஒன்றிணைக்கிறது. அந்த நம்பிக்கைச் சிங்கப்பூருக்கு மிகவும் அவசியம் என்று பிரதமர் லீ சியன் லூங
காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நேற்று குண்டு வெடித்ததில் குறைந்தது 54 பேர் உயிரிழந்தனர் என்றும் பலர் காயம் அடைந்ததாகவும் போலிசார் தெரிவித்துள்ளனர்.