தென்னாப்பிரிக்கா-இந்தியா தொடர்: ஒருநாள், டி20 போட்டிகளிலிருந்து விலகிய கோஹ்லி, ரோகித்

புதுடெல்லி: இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையே நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடரின் டி20, ஒருநாள் ஆட்டங்களில் விராத் கோஹ்லி, ரோகித் சர்மா இருவரும் இடம்பெறமாட்டாரகள்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வியாழக்கிழமையன்று இதைத் தெரிவித்தது. அண்மையில் நடந்துமுடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியின் இறுதியாட்டத்தில் ரோகித், கோஹ்லி இருவரும் விளையாடினர்.

தென்னாப்பிரிக்காவுடனான தொடரில் நடைபெறவுள்ள மூன்று டி20 ஆட்டங்களில் சூர்யகுமார் யாதவ் இந்திய அணித்தலைவராகப் பொறுப்பேற்பார் என்று தெரிவிக்கப்பட்டது. தொடரின் மூன்று ஒருநாள் ஆட்டங்களில் கேஎல் ராகுல் அணித்தலைவராக இருப்பார்.

அடுத்த வாரம் தொடங்கவிருக்கும் தொடரில் ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடாமல் ஓய்வெடுத்துக்கொள்ள ரோகித், கோஹ்லி இருவரும் தங்களிடம் கேட்டுக்கொண்டதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!