வெற்றியைத் தேடும் இங்கிலாந்து, இலங்கை

பெங்களூரு: உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் 25வது ஆட்டத்தில் இங்கிலாந்தும் இலங்கையும் வியாழக்கிழமை மோதுகின்றன.

ஆட்டம் மாலை 4.30 மணிக்கு பெங்களூரு சின்னசாமி விளையாட்டரங்கில் நடக்கிறது.

இரு அணிகளும் இதுவரை நான்கு ஆட்டங்களில் விளையாடி மூன்று ஆட்டங்களில் தோல்வியையும் ஒரு வெற்றியையும் மட்டுமே பெற்றுள்ளன.

அதனால் இரண்டு அணிகளும் வெற்றிக்காகப் போராடக்கூடும்.

குறிப்பாக நடப்பு உலகக் கிண்ண வெற்றியாளர் இங்கிலாந்துக்கு பெரும் நெருக்கடி எழுந்துள்ளது.

நியூசிலாந்து. ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளிடம் மிகவும் மோசமாக தோற்று புள்ளிப்பட்டியலில் இங்கிலாந்து 9ஆவது இடத்தில் உள்ளது.

இலங்கை அணி நெதர்லாந்தை வீழ்த்திய உற்சாகத்தில் உள்ளது. இந்த ஆட்டத்தில் தோற்கும் அணிக்கு அதன் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வரும் என்று கிரிக்கெட் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!