முகப்பு
சிங்கப்பூர்
உலகம்
மலேசியா
செய்திக்கொத்து
விளையாட்டு
கவிதை
தலையங்கம் (செவ்வாய் தோறும்)
வாசகர் கருத்து (செவ்வாய் தோறும்)
சிங்கப்பூரில் கவலையளிக்கும் அளவுக்கு அதிகரித்து வரும் புற்றுநோயை எதிர்கொள்ள மற்றோரு புற்றுநோய் மையம் தொடங்கப்பட்டுள்ளது.
தேசிய பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள இந்த புற்றுநோய்க் கழகம் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதுடன், நோயாளிகளுக்குச் சிகிச்சையும் வழங்கும். சிங்கப்பூரின் நான்கில் ஒரு பங்கு புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்.
தற்போது தேசிய புற்று மையம் 70% புற்றுநோயாளிகளுக்குச் சிகிச்சை வழங்குகிறது.
தேசிய பல்கலைக்கழக புற்றுநோய் கல்விக் கழகத்தை மூத்த அமைச்சர் கோ சோக் டோங் இன்று அதிகாரபூர்வமாகத் திறந்து வைப்பார்.