நிலைகுத்திய சென்னை: பாதிப்புக்குள்ளான சிங்கப்பூரர்கள்

ப. பாலசுப்பிரமணியம்

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கடும் மாரடைப்பு ஏற்பட்டதிலிருந்து தமிழ் நாடே சிறிது சிறிதாக தனது வழக்கநிலையிலிருந்து மாறிக் கொண்டு வந்தது. இந்திய நேரப்படி நேற்று முன் தினம் மாலை சுமார் 5.30 மணி அளவில் செல்வி ஜெயலலிதா இறந்துவிட்டதாக சில தமிழக ஊடகங்களில் செய்தி வெளி வந் தது. அதை உடனடியாக அப் போலா மருத்துவமனை மறுத்தது. இந்திய நேரப்படி, நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கே அவர் இறந்துவிட்டார் என்று அதி காரத்துவ செய்தியை அப்போலே மருத்துவமனை வெளியிட்டது. அன்று மாலை 5.30 மணியி லிருந்து 11.30 மணி வரையில், எதை நம்புவது, என்னதான் நடக்க விருக்கிறது, கலவரம் ஏதேனும் மூண்டுவிடுமோ என்ற குழப்பத் தில் சென்னை மக்கள் இருந்தனர். இதில் சென்னைக்கு பயணம் செய்திருந்த சிங்கப்பூரர்களும் பாதிப்புக்குள்ளாயினர்.

pbala@sph.com.sg

கூடுதல் செய்தி: சுதாஸகி ராமன்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!