முகப்பு
சிங்கப்பூர்
உலகம்
மலேசியா
செய்திக்கொத்து
விளையாட்டு
கவிதை
தலையங்கம் (செவ்வாய் தோறும்)
வாசகர் கருத்து (செவ்வாய் தோறும்)
தென் கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளை வெற்றியுடன் துவக்கிய சிங்கப்பூர் நீர்ப்பந்துக் குழு (வாட்டர் போலோ), 3வது போட்டியிலும் நேற்று தொடர்ந்து வெற்றி கண்டது. 25வது தென் கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள் லாவோஸின் வியந்தியன் நகரில் நடக்கின்றன. இம்மாதம் 9ம் தேதி முதல் 18ம் தேதி வரை அப்போட்டிகள் நடைபெறும். அப்போட்டிகளின் குழுப் பிரிவு ஆட்டங்கள் சில முன்னதாகவே துவங்கிவிட்டன. அவற்றில் சிங்கப்பூர் நீர்ப்பந்துக் குழு, நேற்றைய மூன்றாவது போட்டியில் தாய்லாந்து அணியை 8-5 என்ற கோல் கணக்கில் வென்றது.