ரம்பா: என் திருமண வாழ்வில் எந்தப் பிரச்சினையும் இல்லை

தனது குடும்ப வாழ்வில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறியுள்ளார் நடிகை ரம்பா. தனது கணவர் இந்திரன் பத்மநாதன், 2 மகள்களுடன் அவர் கனடாவில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவர் கணவரைப் பிரிந்து வாழ்வ தாகவும், அவருடன் சேர்த்து வைக்கக் கோரி நீதிமன்றத்தை அணுகியதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், இந்தத் தகவலை நடிகை ரம்பா முற்றிலுமாக மறுத்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "என் திருமண வாழ்க்கை பற்றி வதந்தி பரவியுள்ளதாக என் சகோதரர் மூலம் எனக்குத் தக வல் கிடைத்தது. "நான் விவாகரத்துக் கோரியிருந்தால் நீதிமன்றத்தில் அதற் கான பதிவு இருக்கும் அல்லவா? "நான் நீதிமன்றத்திற்கு வந்து இருந்தால் மக்களுக்கு என்னை அடையாளம் தெரிந்திருக்குமா இல்லையா?

"என் திருமண வாழ்வில் எந்தப் பிரச்சனையும் இல்லை," எனத் தெரிவித்துள்ளார். ரம்பாவுக்கும் இந்திரன் பத்ம நாதனுக்கும் கடந்த 2010ஆம் ஆண்டு திருப்பதியில் திருமணம் நடைபெற்றது.

கணவர், குழந்தைகளுடன் நடிகை ரம்பா. கோப்புப் படம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!