கைப்பேசி பறிக்கப்பட்டபோது மாண்ட மாணவி; சுட்டுக்கொல்லப்பட்ட குற்றவாளி

காஸியாபாத்: 19 வயது பல்கலைக்கழக மாணவியான கீர்த்தி சிங்கிடமிருந்து அவரது கைப்பேசியைத் திருடன் பறித்தபோது அவர் ஆட்டோவிலிருந்து விழுந்து படுகாயம் அடைந்து மாண்டார். இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமையன்று நிகழ்ந்தது.

அவரது மரணத்துக்குக் காரணமான குற்றவாளியை காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர்.

இந்நிலையில், திங்கட்கிழமை காலை குற்றவாளியைக் காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர்.

குற்றவாளியான ஜீதேந்திராவைக் காவல்துறையினர் துரத்திச் சென்றபோது, அவர் அதிகாரிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் பதிலுக்கு அதிகாரிகள் திருப்பிச் சுட்டதில் குற்றவாளி மாண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

வழிப்பறிக் கொள்ளை தொடர்பாக ஜீதேந்திரா மீது 12 வழக்குகள் இருந்ததாகவும் 2020ஆம் ஆண்டில் அவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!