பிரதமர் மோடிக்குக் கிடைத்த 912 பரிசு பொருட்கள் ஏலம்

புதுடெல்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கிடைத்த 912 பரிசு பொருட்கள் மின்னணு முறையில் இணையம் மூலம் ஏலம் விடப்படுகின்றன. அவற்றை பொதுமக்கள் ஏலம் எடுக்கலாம்.

அந்தப் பொருட்களை ரூ.100 முதல் ரூ.65 லட்சம் விலை வாங்கலாம்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைக்கும் பரிசு பொருட்கள் அவ்வப்போது மின்னணு முறையில் ஏலம் விடப்படுகின்றன. இதன் மூலம் பெறப்படும் தொகை கங்கை நதியை தூய்மைப்படுத்தும் நமாமி கங்கை திட்டத்துக்கு செல்கிறது.

இப்போது 5வது சுற்றாக ஏலம் நடக்கிறது. அதில் 912 பரிசு பொருட்கள் இடம் பெற்றுள்ளன. ஏலம் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 31ஆம் தேதிவரை தொடரும். இந்தப் பரிசு பொருட்கள் டெல்லியில் நவீன கலை தேசிய அரங்கில் (என்ஜிஎம்ஏ) காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!