சத்ரபதி சிவாஜியின் புலி நகம் இந்தியாவுக்குத் திரும்புகிறது

மும்பை: இந்தியாவின் மராட்டியப் பேரரசா் சத்ரபதி சிவாஜி பயன்படுத்திய புலி நகம் (வாக் நஹ்) இப்போது பிரிட்டனில் இருக்கிறது. அந்த அரிய கலைப்பொருள் நவம்பரில் இந்தியாவுக்குக் கொண்டு வரப்படுகிறது.

பேரரசா் சத்ரபதி சிவாஜி, தன்னைக் கொல்ல முயன்ற தனது அரசியல் எதிரியான அப்சல் கானை, இந்த ஆயுதத்தைப் பயன்படுத்தி வீழ்த்தினார். அந்தச் சம்பவம் 1659 ஆம் ஆண்டில் நடந்தது.

சத்ரபதி சிவாஜி அரியணை ஏறி இந்த ஆண்டுடன் 350 ஆண்டுகள் ஆகின்றன. இதைக் கொண்டாடும் வகையில் மும்பையில் மூன்று ஆண்டு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.

அந்தக் கண்காட்சியில் காட்சிக்கு வைப்பதற்காக புலிநகம் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகிறது.

இதற்கான உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்காக மகாராஷ்டிராவின் கலாசார அமைச்சர் முன்கான்திவார் செவ்வாய்க்கிழமை லண்டன் செல்வார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!